சென்னையில் இன்று (டிச.5) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: தொடர்ச்சியான முகூர்த்த நாட்கள், சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை கடந்த சில வாரமாக அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், கமாடிட்டியைப் பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் தங்கம் விலை சற்று அதிகரித்து உள்ளது.
இதன்படி, இன்று (டிச.5) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து 57 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: காவு வாங்கிய புஷ்பா 2… திரையரங்கில் தாய் பலி.. 9 வயது மகன் கவலைக்கிடம்!
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 7 ஆயிரத்து 788 ரூபாய்க்கும், சவரன் 62 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.