புதுச்சேரியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிலின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் சுற்றுலாபயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரிக்கு விடுமுறை நாட்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வாரம் முழுவதும் வருவது வழக்கம். இவர்கள் கடற்கரை சாலையில் கடலில் இறங்கியும், கடற்கரை மணல் பரப்பில் உக்கார்ந்து இருப்பதும் வழக்கம். ஆனால் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. பகல் 12 மணிக்கு மேல் வெளியில் வரஇயலாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்கி inன்றனர். மேலும் வெப்பத்தை தணிக்க குளிர்பானம், நொங்கு, இளநீர் உள்ளிட்ட பானங்கள் அருந்திக்கொள்கின்றனர்.
மேலும் புதுச்சேரி சுற்றுலா நகரம் என்பதால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு வரக்கூடிய ஏரளமான சுற்றுலாவினர்கள் வரத்து கடும் வெயில் காரணமாக வராததால் கடற்கரை, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்கள் வெறிசோடி காணப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.