கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மலைகளின் இளவரசி சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக வருகை புரிந்துள்ளனர்.
மேலும் தொடர் விடுமுறையால் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய சுற்றுலாபயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மொயர் சதுக்கம், தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்து ஏரி பகுதியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அவ்வப்போது பெய்கின்ற மழையும் மலைகளின் இலவரசி குளு குளு நிலையிலேயே வைத்திருக்கிறது. தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.