கேரள மாநிலம் கொச்சியில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு காஞ்சிரமற்றம் பகுதியை சார்ந்த ஹனீஃப். தனது காரில் சென்று கொண்டு இருக்கும் போது முலந்துருத்தி பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் காரை நிறுத்த முயன்றார்.
இதையும் படியுங்க : திமுக அரசுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கா? நினைவூட்டிய அண்ணாமலை!
அப்போது முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த ஷிபு என்பவரின் காரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த ஷிபு மற்றும் ஹனீஃப் காரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காரில் இருந்து வெளியே வந்த ஹனீஃப்பை ஷிபு ஓங்கி கன்னத்தில் அறைந்து உள்ளார்.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹனீஃப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வெளியான சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.