விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார்.
இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
மேலும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய் மற்றும் தந்தை ஜனனியை வீட்டில் இல்லாததால் அவரைத் தேடி இருந்தனர். ஆனால் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஜனனி சடலமாக இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றில் சடலமாக இருந்த அரசு பள்ளி மாணவி ஜனனியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.