விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார்.
இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
மேலும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய் மற்றும் தந்தை ஜனனியை வீட்டில் இல்லாததால் அவரைத் தேடி இருந்தனர். ஆனால் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஜனனி சடலமாக இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றில் சடலமாக இருந்த அரசு பள்ளி மாணவி ஜனனியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.