Categories: தமிழகம்

3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!!

3 நாட்களாக ஸ்ரீவைகுண்டத்தில் தவித்த ரயில் பயணிகள்.. பேரிடர் மீட்பு குழுவால் மீட்பு.. சென்னைக்கு அழைத்து செல்ல திட்டம்!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் ரெயில்வே நிலையத்தில் திருச்செந்தூர் ரெயில் மாட்டிக்கொண்டது .

சுமார் 3 நாள்கள் கழித்து அதில் இருந்த 828 பயணிகள் பாத்திரமாக தேசிய மீட்பு படையினர் மூலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து அரசு பேருந்துகள் மூலமாக அவர்கள் வாஞ்சிமணியாச்சி ரெயில்வே நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வரும் வழியில் ரெட்டியார்பட்டியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வாஞ்சி மணியாச்சி ரயில்வே நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு குடி தண்ணீர், உணவு வழங்கப்பட்டது.. இதன் பின்னர் அவர்கள் ரெயிலில் அமர வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேருந்துகள் வரவேண்டிய உள்ளது இதன் பின்னர் ரெயில் கிளம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

11 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

11 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

11 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

12 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

13 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

13 hours ago

This website uses cookies.