தமிழகம் முழுவதும் ஏ.எஸ்.பிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதன்படி, காரைக்குடி ஏ.எஸ்.பி.,யாக அக்னிகேத் அசோக் பத்தரே, திருவண்ணாமலை ஏஎஸ்பியாக சதீஷ்குமார், விழுப்புரம் ஏஎஸ்.பியாக ரவீந்திரகுமார் குப்தா, நாமக்கல் ஏஎஸ்பியாக அசோக்ஜோஷி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பியாக ஸ்ரீஸ்டி சிங், மதுரை திருமங்கலம் ஏஎஸ், பியாக அன்சுல் நாகர், நாகர்கோவில் ஏ.எஸ்.பியாக லலித்குமார், தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பியாக மதன், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பியாக மதிவாணன் உள்ளிட்ட 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.