திண்டுக்கல் : உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுற்றுலா தளமான கொடக்கானலில் குறிப்பாக நட்சத்திர ஏரி பகுதியில் பிஎஸ்என்எல் அருகே சுற்றுலா வந்த இளைஞர்களிடம் திருநங்கைகள் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டுவது பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுவது பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது உட்பட பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் தர மறுக்கும் இளைஞர்களிடம் சண்டையிட்டு அவர்களின் சட்டையை கிழித்து நடுரோட்டில் செருப்பால் அடித்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு இளைஞரை மூன்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் சுற்றிவளைத்து திட்டுவது தாக்குவது அவரது சட்டையை கிழிப்பது என வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது,.
கொடைக்கானலில் பெயரளவுக்குத்தான் காவல்துறை அதிகாரிகள் உள்ளார்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.