சென்னை கொடுங்கையீரில் பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கையை நம்பி இளைஞருக்கு நேர்ந்த கதி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் ஜான் பாஷா என்பவர் வீட்டை விட்டு வெளியேறி புது வண்ணாரப்பேட்டை நடைபாதையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இதையும் படியுங்க: எதுக்கு இந்த அவசரம்? நிர்மலா சீதாராமனுக்கு பரபரப்பு கடிதம் எழுதிய தமிழக எம்பி..!!
இவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தகவல் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதி சிசிடிவியை ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியில் அடிக்கடி திருநங்கை வந்து செல்வது வழக்கம். இதனால் திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போலீசார், குகன் என்ற மலைக்கா என்ற திருநங்கையிடம் விசாரணை செய்தனர்.
அப்போது சம்பவத்தன்று ஜான் பாஷா மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் அவரது சட்டையில் அதிகமாக பணம் இருந்தது. இதை கவனித்த திருநங்கை, ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் ஜான் பாஷா மறுத்தது மட்டுமல்லாமல், திருநங்கையுடன் கடும் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் திருநங்கை ஜான் பாஷாவை பலமாக தாக்கியுள்ளார். கழுத்து பகுதியில் தாக்கியதால் ஜான் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார். இதையடுத்து திருநங்கை மலைக்காவை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.