குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் செய்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர்ப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் திருநங்கைகளின் சர்ச்சையான நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பு பகுதியில் அமைத்து வைத்து உள்ள சிசிடிவி”யில் பதிவாகியுள்ளது. இளைஞர்களை புதருக்குள் அழைத்து செல்லும் திருநங்கைகளில் வீடியோ பதிவாகியுள்ளது.
சிசிடிவி பதிவை வைத்து சிங்காநல்லூர் குடியிருப்பு வாசிகள் திருநங்கைகளின் இரவு நேர அட்டகாசங்களை முடக்கக் கோரியும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிசிடிவி வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும் திருநங்கைகள் குறித்து பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.