கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடம் திருநங்கைகள் யாசகம் கேட்டு அவரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்த திருநங்கைகள் அவரிடம் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்களிடம் பணம் ஏதும் இல்லாததால் தர மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் சூழ்ந்து கொண்டு இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உள்ளூர்வாசி ஒருவர் அந்த திருநங்கைகளை கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் கையில் கட்டைகளை எடுத்து கொண்டு அந்த இளைஞரை துரத்தியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் பயந்து ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்த நிலையில் திருநங்கைகளின் இந்த செயல் சிசிடிவியில் பதிவாகி அது வெளியே வந்திருக்கிறது..
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.