கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடம் திருநங்கைகள் யாசகம் கேட்டு அவரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்த திருநங்கைகள் அவரிடம் யாசகம் கேட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்களிடம் பணம் ஏதும் இல்லாததால் தர மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் சூழ்ந்து கொண்டு இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது உள்ளூர்வாசி ஒருவர் அந்த திருநங்கைகளை கண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த திருநங்கைகள் கையில் கட்டைகளை எடுத்து கொண்டு அந்த இளைஞரை துரத்தியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் பயந்து ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்த நிலையில் திருநங்கைகளின் இந்த செயல் சிசிடிவியில் பதிவாகி அது வெளியே வந்திருக்கிறது..
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.