திண்டுக்கல் : கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில் பட்டுப்போய் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி நின்று கொண்டிருந்த மரம் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை முகப்பில், படகு குழாம், குதிரை ஏற்ற கூடம், மிதி வண்டி சவாரி என அனைத்தும் குவிந்துள்ள இடமாக உள்ளது.
அங்கு பொழுதுபோக்கிற்காக குவியும் பயணிகளை, பட்டுப்போன மரம் ஒன்று விழும் நிலையில் சுற்றுலா பயணிகளையும் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தது.
இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர். கோரிக்கை மீது உடனடியாக அரசுத்துறையினர் நடவடிக்கை எடுத்து பட்டுப்போய் ஆபத்தாக இருந்த மரத்தை அகற்றினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.