பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக பழங்குடி மாணவர்களை கட்டி வைத்து அடித்த சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் பழங்குடியின மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விடுதியில் உள்ள இரண்டு பழங்குடியின மானவர்கள் ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் மிட்டாய் திருடியதற்காக ஊர் மக்கள் பொதுவெளியில் இரண்டு மாணவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து மாணவர்களை மீட்டு பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு மாலை கழுத்துமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஜோரா கை தட்டுங்க தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும்…
பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா,…
This website uses cookies.