Categories: தமிழகம்

“எங்கக்கிட்டையே இந்தித் திணிப்பா? கிளப்புங்க போராட்டத்த!”-சாலை மறியல் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றம் முன்பு சாலை மறியல் போராட்டம்!

மூன்று குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றம் செய்து இந்தி மொழியை வைத்ததற்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, அனைத்து வக்கீல்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், வக்கீல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும், இந்திய அரசியலமைப்பு பிரிவு, 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதை வன்மையாக கண்டிப்பது என்று போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.புதிய சட்டத்தை நிறுத்தி வைத்து, மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராடத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Sangavi D

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.