மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் இந்தி திணிப்பை கண்டித்து திருச்சி வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றம் முன்பு சாலை மறியல் போராட்டம்!
மூன்று குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றம் செய்து இந்தி மொழியை வைத்ததற்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, அனைத்து வக்கீல்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், வக்கீல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும், இந்திய அரசியலமைப்பு பிரிவு, 348க்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதை வன்மையாக கண்டிப்பது என்று போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.புதிய சட்டத்தை நிறுத்தி வைத்து, மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இப்போது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராடத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.