திருச்சியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பலை சிசிடிவி கட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் இரவு வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை (TVS Super XL) நிறுத்தி நிறுத்திவிட்டு படுக்கச் சென்றார்.
மேலும் படிக்க: மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா…? இல்ல கண்துடைப்பு நாடகத்தை தொடருமா..? திமுகவுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி!!
இரவு நேரத்தில் அப்பகுதி நடமாடும் மர்ம கும்பல் ஒன்று இருசக்கர வாகன இருந்ததை நோட்டமிட்டு, பின்னர் ஒருவர் அந்த வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை தேடிச் சென்ற மர்ம கும்பலை சிசிடிவி உதவியோடு தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாலக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.