திருச்சியை சேர்ந்த பக்தர்கள் சுமார் 40 பேர் தனியார் டிராவல்ஸ் பேருந்து மூலம் திருப்பதிக்கு பக்தி யாத்திரையாக சென்று சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு திருச்சிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்க: அது விதிகளின் படி நடந்தது.. இன்பநிதி விவகாரத்தில் மதுரை ஆட்சியர் விளக்கம்!
அவர்கள் பயணித்த பேருந்து சித்தூர் மாவட்டம் கங்கசாகரம் அருகே நள்ளிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியை கடந்து செல்ல முயன்ற போது அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விபத்தில் பேருந்து கவிழ்ந்து அதில் பயணித்த திருச்சி சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ஆறு பேரை திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.