Categories: தமிழகம்

ஏன் இந்த வக்கிர புத்தி.. X தளத்தில் அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட வருண்குமார் ஐ.பி.எஸ்..!

திருச்சி மாவட்ட எஸ்பியாக பொறுப்பு வகிப்பவர் வருண்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். இவர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகித்து வருகிறார். சமீப நாட்களாக இவர்கள் இருவருக்கும் எதிராக இணையதளத்தில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தானும் தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ் பி அருண்குமார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்ப நபராக குழந்தைகள் பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் தளத்தில் இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ்ஸும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்திலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. கொடூர எண்ணமும் கொண்டவர்கள்தான் இதற்காக அவமானப்பட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் X தளத்தில் ஆபாசமாக, அவதூறு பரப்பியவர்களின் கணக்கை வெளியிட்ட திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் இவர்கள் அனைவரும் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

2 minutes ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

52 minutes ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

2 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

2 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

2 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

3 hours ago

This website uses cookies.