தொழில் நகரமான கோவையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பல்வேறு சாலைகளில் கடந்து செல்வதற்கு பல மணி நேரங்கள் கடக்கும் நிலையில், பழமை வாய்ந்த மேம்பாலங்களில் ஒன்று வடகோவை மேம்பாலம்.
இந்த மேம்பாலத்தில் இருந்து சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல இரு சக்கர மற்றும் ஆட்டோக்கள் மட்டும் பயன்படுத்தபட்டு வரும் மேம்பாலம் கீழ்பகுதியில் சுரங்க பாதைகளும் உள்ளது.
இந்நிலையில் சென்ட்ரல் திரையரங்கில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் போது உள்ள ஒரு பாதையில் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், மேலும் மது பிரியர்கள் மது பாட்டில்களை அந்த சாலையில் விட்டு செல்வதும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டியாக மாறி வரும் கோவையில் பிரதான மேம்பால சாலை மோசமாக அவல நிலையில் உள்ளது. மேலும் மோசமான சாலையாக மாறி வரும் அந்த சாலையை தூய்மைப்படுத்தி பராமரித்து வந்தால் மட்டுமே இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.