மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது.
அதனை தொடர்ந்து முல்லை நகர் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் சாலையிலே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய்அன்பன் கல்லானை தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் போராடும் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் போராடும் பொது மக்களிடம் முக்கிய நிர்வாகிகளிடமும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் தொலைபேசி மூலமாக பேசினார்.
பின்னர் அவர்களின் போராட்டத்திற்கான காரணங்களை கேட்டு அறிந்து தலைமையிடம் தெரிவிப்பதாகவும் கூறினார் முல்லை நகர் பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.