மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் உள்ள பொது மக்களை மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை காலி பண்ண கோரி நோட்டீஸ் அனுப்பியது.
அதனை தொடர்ந்து முல்லை நகர் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் சாலையிலே அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய்அன்பன் கல்லானை தலைமையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் போராடும் பொதுமக்களை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் போராடும் பொது மக்களிடம் முக்கிய நிர்வாகிகளிடமும் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சிஆனந்த் தொலைபேசி மூலமாக பேசினார்.
பின்னர் அவர்களின் போராட்டத்திற்கான காரணங்களை கேட்டு அறிந்து தலைமையிடம் தெரிவிப்பதாகவும் கூறினார் முல்லை நகர் பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்தார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.