Categories: தமிழகம்

ஏரியில் மிதந்த பெண் சடலம்…கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்: தற்கொலை வழக்கில் திருப்பம்..!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற கட்டிட தொழிலாளியின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசி நாடகமாடிய கொலையாளிகள்பிரேதபரிசோதனையில் கொலை செய்தது
தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள சிறுங்காவூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுங்காவூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பக்கிரிசாமியின் மனைவி விஜயலட்சுமி அங்கு உள்ள ஏரியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து உயிர் உயிரிழந்து இருக்கலாம் என்ற கோணத்தில் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த செங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஏரியில் தனியாக மீன் பிடித்துக் கொண்டு இருந்த விஜயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து காவல்துறையினரை திசைதிருப்ப ஏரியில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான உண்மை விவரங்கள் வெளியாகும்என காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

11 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

12 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

13 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

14 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

14 hours ago

This website uses cookies.