கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!!
கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய இரண்டு பெண் மாவேயில்டுகள் தமிழகதிற்குள் ஊடுருவலா என தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர்.
மேலும் நடைபெற்ற சண்டையில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டடிப்பட்ட நிலையில் தப்பி ஓடினர். தப்பியோடிய 2 பெண் மாவோயிஸ்டுகளான சுந்தரி, லதா ஆகிய இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் குண்டடிபட்டு தப்பியோடி தலைமறைவு ஆகியுள்ள இரண்டு பெண் மாவோயிஸ்ட்களும் தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாம் என தமிழக எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்ட எஸ்பி தலைமையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே அமைந்துள்ள தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுயும், தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.