கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!!
கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய இரண்டு பெண் மாவேயில்டுகள் தமிழகதிற்குள் ஊடுருவலா என தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர்.
மேலும் நடைபெற்ற சண்டையில் இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் குண்டடிப்பட்ட நிலையில் தப்பி ஓடினர். தப்பியோடிய 2 பெண் மாவோயிஸ்டுகளான சுந்தரி, லதா ஆகிய இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் குண்டடிபட்டு தப்பியோடி தலைமறைவு ஆகியுள்ள இரண்டு பெண் மாவோயிஸ்ட்களும் தமிழகத்தில் ஊடுருவி இருக்கலாம் என தமிழக எல்லைகளில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்ட எஸ்பி தலைமையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே அமைந்துள்ள தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுயும், தமிழகத்தில் இருந்து கர்நாடகா வரும் வாகனங்களையும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.