பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் தோழியுடன் பேச வந்த நண்பர்களுக்கும் சக பணியாளர்களுக்கும் இதே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பில் முடிந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் இசிஆர் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பணி செய்யும் பெண் பணியாளர் உடன் அதே பகுதி சேர்ந்த அவரது ஆண் நண்பர்கள் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, சகப்பனியாளர்கள் இங்கே சிசிடி கேமராக்கள் உள்ளது. இங்கே பெண் பணியாளர் உடன் பேசக்கூடாது. பேசுவதாக இருந்தால் தள்ளி போய் பேசுங்கள், பங்கின் உரிமையாளர் பார்த்தால் எங்களை தான் திட்டுவார் என கூறியதற்கு, பெண் பணியாளரின் நண்பர்களுக்கும், பெட்ரோல் பங்கில் பணி செய்யும் சக பணியாளர் தனுசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றும் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பெட்ரோல் பங்க் பணி செய்யும் பணியாளர் கல்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் கைகலப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது சம்பவ குறித்து சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
This website uses cookies.