திண்டுக்கல் : பழனியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பழனி புறநகர் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற காரின் மீது இருசக்கர வாகனம் அதி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே வைரமுத்து பலியானார்.
அவரது நண்பர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வலது புறமாக திரும்பும் காரின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து மோதும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.