ஈரமான சாலையில் சறுக்கிய இருசக்கர வாகனம்.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..ஷாக் சிசிடிவி!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை லேசான சாரலுடன் மழை பெய்தது இதனால் சாலை பரவலாக தண்ணீருடன் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஈச்சர் வேன் ஒன்று பேருந்து நிலையம் வருவதற்காக திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் பயணித்துள்ளார். அப்போது வேன் திடீரென திரும்புவதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் பதட்டத்தில் இருசக்கர வாகனத்தின் பிரேக்கை பிடிக்கவே சாலையில் இருந்த தண்ணீரில் வழுக்கி விழுந்து அதிவேகமாக சென்று வேனின் நடுப்பகுதியில் மோதினார்.
இதைக்கண்ட அருகே உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அந்த இளைஞனை மீட்டனர்.
இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் தப்பியுள்ளார். இதன் சிசிடி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.