திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானலில் தமிழக அரசு போக்குவரத்து கழகம்தில் ஓட்டுனராக பணிபுரியும் ரவி வயது 56 இவர் புதுக்கோட்டையில் இருந்து கொடைக்கானலுக்கு அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று புதுக்கோட்டையில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ஷேக் முகமது வயது 22 பாசித் வயது 19 மதுரையை சேர்ந்தவர்கள். இருசக்கரத்தில் அரசு பேருந்தை தொடர்ந்து வந்து செண்பகனூர் பகுதியில் வழிமறித்து நிறுத்தி பேருந்து ஓட்டுனரை உனக்கு வண்டி ஒழுங்கா ஓட்ட தெரியாதா? என்று தகாத வார்த்தையில் பேசி ரவி பேருந்து ஓட்டுநர் மற்றும் திருப்பதி பேருந்து நடத்தினரையும் கற்களால் தாக்கி உள்ளனர்.
இருவருக்கும் காயமடைந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சம்பவம் அறிந்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சார்பாய்வாளர் நீலமேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.