திருச்சி அருகே டைப்ரைட்டிங் பையில வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உரிமையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (68). இவர் நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் டைப்பிங் இன்ஸ்டியூட் வைத்து நடத்தி வருகிறார்.
டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டிற்கு பயில வரும் சிறுமிகள், பள்ளி மாணவிகள், திருமணம் ஆனவர்கள் என பலரிடம் டைப்ரைட்டிங் சொல்லிக் கொடுப்பது போல் சத்தியமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், அவர்களின் அங்கங்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து வைத்து ரசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் மங்கையர்கரசி சம்பவம் குறித்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.