தொகுதி மக்களை சந்திக்க உதயநிதி வருகையை முன்னிட்டு குடிசை பகுதிகள், திரைச்சீலையால் மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான்.. அமைச்சர் எ.வ.வேலு புது விளக்கம்!
சேப்பாக்கம் தொகுதி மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அவரது வருகையையொட்டி, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஏழைகளின் குடிசைகளை மறைக்க இருபுறமும் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்ப்டடது.
ஒருபுறம் பக்கிங்காம் கால்வாய் மற்றொருபக்கம் குடிசை பகுதிகளை துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
மதுரைக்கு கடந்த மே 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற போது, பந்தல்குடி கழிவு நீர் கால்வாய் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டது பேசு பெருளானது. பின்னர் துணி அகற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.