கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் சாய் கீதா, இவர் பத்திரப்பதிவு செய்பவர்களிடம் தொடர்ந்து இலஞ்சம் வாங்கி வருவதாக வந்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர்
நேற்றிரவு, தேன்கனிக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சாய் கீதா அவர்களின் காரை பரிசோதித்ததில் கணக்கில் வராத 6,35,000 ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், சாய் கீதாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவர் 2019ல் ஒசூர் சார் பதிவாளராக பணியாற்றியபோதும் இலஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடதக்கது.தற்போது இவர் மீது உனக்கு பதிவு செய்து துரை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.