மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் (35 வயது) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்வில் பங்கேற்று பின் தனது தாய் மாமன் மகளை திருமணம் முடித்து தரக்கூடிய பேசிய நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முத்தி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த கலையரசன் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொன்னமராவதி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு வழக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.