மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…பலத்த போலீஸ் பாதுகாப்பு!
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு மதுரையில் தங்கிய நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் பிரதான நுழைவாயிலான கிழக்கு கோபுர அஷ்டசக்தி மண்டப வாசல் பகுதி வழியாக காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீனாட்சி அம்மன் கோவிலுக்க சாமி தரிசனம் மேற்கொண்டுவருகிறார். கோவில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.