தமிழகம்

மாமியார் மீது தீராத மோகம்… நள்ளிரவில் மருமகனுக்கு ஏற்பட்ட சபலம் : விடிந்ததும் ஷாக்!

மாமியாரை கற்பழிக்க முயன்ற மருமகனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 51 வயது. கூலித் தொழிலாளியான இவரது மனைவி இறந்து விட்டார். வாலிப வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களது வீட்டிலேயே தொழிலாளியின் மாமியாரும் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்க: நண்பனை காப்பாற்ற சென்ற சக நண்பன் கொலை… சிக்கனால் நடந்த விபரீதம்.. கோவையில் ஷாக்!

75 வயதான அவர் மருமகன் மற்றும் பேரனுக்கு சமைத்து கொடுத்து வந்தார். மகள் இல்லாத நிலையில் மருமகனை மகனாக நினைத்து சமைத்து கொடுத்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய மருமகன் மணிகண்டன் நேற்று இரவு வீட்டிற்கு போதையில் வந்து உள்ளார். இரவில் அனைவரும் அவரவர் அறையில் படுத்து தூங்கினர்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென்று போதையில் இருந்த மருமகன், மாமியார் அறைக்கு சென்று உள்ளார். அங்கு 75 வயது ஆனவர் என்றும் பாராமல் அவரிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார்.அக்கம், பக்கத்தினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வேறொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்த பாட்டியின் பேரன் திடுக்கிட்டு விழித்தார். பாட்டி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது நிலைமையை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ஆத்திரத்தில் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் தொழிலாளி காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மாமியாரை கற்பழிக்க முயன்ற மருமகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.