தன்னை தானே கவிஞர் என கூறிக்கொள்ளும் வைரமுத்து ஒரு இந்து விரோதி, இந்து துரோகி என்பதை நிரூபித்துள்ளார். அவருடன் இருப்பவர்களும் ஹிந்தூ என சொல்லிக்கொண்டு துரோகம் செய்து வருகின்றனர்.
ராமர், கிருஷ்ணர் பற்றி விரோதமாக பேசுபவர்களை சாலையில் நடமாட விடக்கூடாது ஆயுதங்கள் கொண்டு அவர்களை அடக்க வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எல்லா தர்மத்தையும் காக்க வேண்டும் அவரது தாயார் துர்கா ஸ்டாலின் தனது பிள்ளையையும் கணவரையும் காப்பாற்ற கோவில் கோவிலாக செல்கிறார்.
முதலில் துணை முதல்வர் தனது தாய், கடவுளை வணங்குவதை தடுக்க முடியுமா என்றும் மன்னார்குடி செண்டா லங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.