சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் விதவிதமான ரோஜாக்கள் வந்துள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது.
உலக அளவில் காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஓசூரில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் ரோஜா பூக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வழக்கமான நாட்களில் சராசரியாக 5 முதல் 7 டன் வரையிலான ரோஜாக்கள் கொண்டுவரப்படும் நிலையில், தற்போது 10 டன் ரோஜா மலர்கள் கோயம்பேடு சந்தையில் இறக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு தாஜ்மகால் ரக ரோஜா பூக்கள் 350 முதல் 400 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. நோபிள்ஸ் பிங்க் ரக ரோஜா 380 முதல் 400 ரூபாய் வரையிலும், ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா 350 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஆஸ்பரஸ் இலை மற்றும் ரோஜாக்களோடு அலங்கரிக்கப்பட்ட பூங்கொத்துகள் 600 முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
This website uses cookies.