வால்பாறையில் கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையார் அணை திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோலையார் அணை 165 கன அடி கொள்ளளவை எட்டிய நிலையில், மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சுமார் 10.850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், கரையோரத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் 122 மில்லி மீட்டர், மேல்நீராறு 142 மில்லி மீட்டர், கீழ்நீராறு 95 மில்லி மீட்டர், சோலையார் 85 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதன் உபரி நீர் பரம்பிக்குளம் ஆழியார் பகுதிக்கு சுமார் 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்தக் காட்சியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அங்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.