சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணி புரிந்த ராதாகிருஷ்ணன் (52). திருவேகம்பத்தூர் அருகே உள்ள ஆளங்கோட்டை கண்மாய் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (51 )என்ற விவசாயி நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து இருப்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் அன்று மாலை இருசக்கர வாகனத்தில் சருகனிக்கு சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
இது தொடர்பாக திருவேகம்பத்து போலீசார் கணேசனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.