தனது திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகியின் செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள தனியார் திருமணமான மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி மாநில செல்வ பெருந்தகை, திமுக படப்பை மனோகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.
இந்த திருமணத்திற்கு, சாலையின் மத்தியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு உண்டான மின்சாரம், உயர் மின்னழுத்த கம்பிலிருந்து திருடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.