கோவை: வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில் மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீதி திமுக.,வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த சூழலில், இன்று பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலுக்கு அதிமுக.,வினர் சென்று கொண்டிருதனர். அப்போது அந்த வாகனத்தை அடித்து நொறுக்கிய திமுக.,வினர் அதிமுக உறுப்பினர்களையும் தொண்டர்களையும் தாக்கினர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்களிக்காமல் இருந்தால் திமுக பேரூராட்சியை கைப்பற்றும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.