குடியாத்தம் பகுதியில் கைத்தறி நெசவு செய்தவாறு வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதிகுட்ட பரதராமி கொண்டாசமுத்திரம், காந்திகர்காளியம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார். அப்பொழுது, கைத்தறி நெசவு செய்தவாறு, அங்கு உள்ள பொதுமக்களிடம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின் போது பேசிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், 100 நாள் வேலையை முடக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. 1000 திட்டத்தை தகுதியுள்ள அணைவரும் வழங்கிய முதலமைச்சர் நம் முதலமைச்சர் தான். இந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை நான் செய்துள்ளேன்.
குடியாத்தம் பகுதிக்கு ரிங் ரோடு திட்டத்தை தரவில்லை என்றால் நாடாளுமன்றதிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என கூறினேன்.
221 கோடி ரூபாயில் மதிப்பிட்டில் அந்த திட்டம் குடியாத்தம் பகுதிக்கு வந்துள்ளது. எனக்கு வாக்களித்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்க, இன்னும் பல திட்டங்கள் வந்து சேரும், என பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.