வேலூர் : சேவூரில் மின்சார ரயில் தடத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேவூர் என்ற இடத்தில் ரயில் பாதை தடத்தில் உள்ள மின் ஒயர் அறுந்து விழுந்தது. சென்னை பெங்களூர் தடத்தில் அறுந்து விழுந்ததால், இண்டர் சிட்டி, லால்பார்க் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்தும், அரக்கோணம் பகுதியிலிருந்து வந்து ரயில்வே துறையினர் மின் பாதையை ஒன்றரை மணி நேரத்தில் சரி செய்தனர். இதனால், ரயில்கள் தற்போது புறப்பட்டு சென்றது. மின் ஒயர் அறுந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனால், ஒன்றரை மணி நேரம் ரயில் பயணிகள் ரயிலிலேயே சிக்கி தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.