வேலூர் ; தொழில் போட்டி காரணமாக பால் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லத்தேரி அடுத்த வடுங்கன்தாங்கல், பிஎன்.பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி(40) 15 வருடங்களாகவும், நாகேஷ்(41) 5 வருடங்களாகவும் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை 23 ரூபாய்க்கு கிருஷ்ண மூர்த்தி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நாகேஷ் (41) ஒரு லிட்டர் பாலை 26 ரூபாக்கு பெற்றுள்ளார். இதனால் இதுவரை கிருஷ்ண மூர்த்தியிடம் பால் ஊற்றி வந்தவர்கள், தற்போது நாகேஷிடம் பால் ஊற்றியுள்ளனர்.
இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் நாகேஷ் (41) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து லத்தேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.