வேலூர் ; காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரோபோக்களால் அதிநவீன ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நவீன முறையில் ஆயுத பூஜை விழாவானது கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளையும், மாநிலங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அதி நவீன முறையில் ரோபோவே ஆயுத பூஜையை போட்டு பணியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொரி கடலை மற்றும் பழங்கள் ரோபோவே வழங்கியது. இது அனைவரின் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.