வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு நாங்கள் வர முடியாது என்று சிபிசிஐடி போலீஸ்சிடம் தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கை வயல் விவகாரத்தில் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர் இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியைச் ஒருவர் என மொத்தம் 11 பேரில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராகுமாறு 11 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் கோர்ட்டு உத்தரவை அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், பயிற்சி காவலர் முரளி ராஜா இறையூர் மட்டும் கீழ முத்துக்கடை சேர்ந்த இரண்டு பேர்கள் என மூன்று பேர் மட்டும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சட்ட மருத்துவத்துறை இயல் கூட்டத்திற்கு ஆஜராகி உள்ளனர்.
வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் இன்று டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நாங்கள் வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீஸாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பான சூழலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆஜராகி உள்ள மூன்று நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.