நவராத்திரி 10-ம் நாள் விஜயதசமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பங்கு பெற செய்தனர்.
பள்ளியில் சேரும் முன் இறைவனை பிராத்தித்து குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்க வேண்டி நடத்தும் வழிபாட்டினை வித்யாரம்பம் என்பர்.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேன் போன்ற தூய்மையான பொருளில் தொட்டு நாவில் தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதினர்.
இது குழந்தைகளின் பேச்சு திறனை வழுபடுத்தும். மேலும் அரிசியில் தமிழ் எழுத்துக்களான “ஆ” மற்றும் “ஓம்” மற்றும் குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதி எழுத்து பயிற்ச்சியை சொல்லி தந்தனர். இந்த வழிபாட்டை விஜயதசமி நாளில் செய்வது மிகவும் சிறப்பு. குழந்தைகளின் கல்வி வளர இந்த வழிபாட்டில் பெற்றோர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.