தமிழகம்

வசமாக சிக்கிய மும்பை இந்தியன்ஸ் வீரர்…டிவிட்டரில் ஆபாச நடிகையுடன் தொடர்பு..!

ஆபாச நடிகையை பின்பற்றிய விவகாரம்–விளக்கம் கொடுப்பாரா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளரான விக்னேஷ் புத்தூர்,2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக,தன்னுடைய முதல் போட்டியிலே 3 விக்கெட்களை எடுத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்நிலையில்,ரசிகர்கள் யார் இந்த விக்னேஷ் புத்தூர் என்று தேடியபோது,அவரது ட்விட்டர் கணக்கில் வெளிநாட்டு ஆபாச நடிகை ஒருவரை பின்பற்றியுள்ள விவரத்தை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க: பந்து வீசும் போது டேம்பரிங் செய்ததா CSK? வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!

இவர் தன்னுடைய X கணக்கில் எந்த வித பதிவும் இதுவரை பதிவிடவில்லை,23 வயதே ஆன இவர் இதை வேண்டுமென்றே செய்தாரா,இல்லையா என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

மேலும்,அவரது கணக்கில் ஹாலிவுட்,பாலிவுட் நடிகைகள் மற்றும் ஆர்சிபி அணியையும் பின்பற்றியுள்ளார்.இதை வைத்து சிலர் “ஆர்சிபி ரசிகரா?” என கிண்டல் செய்துள்ளனர்.

இது தேவையற்ற சர்ச்சையாக இருந்தாலும்,அவரது திறமையான பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலமாக அமைந்தது மட்டுமில்லாமல்,எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.