தமிழ் திரையுலகில் நட்சத்திர காதலர்களாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். அவர்கள் திருமணம் எப்போது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் எதிர்பார்த்திருக்கும் நிகழ்ச்சி இந்நிலையில் அவர்கள் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர் என சமீபத்தில் தகவல் பரவியது.
திருமலை திருப்பதியில் விக்கி – நயன் திருமணம் நடைபெற இருக்கிறது என தெரிகிறது.
ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் இருவருக்கும் ஹனிமூன் செல்லும் பிளான் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. நுடிகை நயன்தாரா படங்களில் படுபிஸியாக நடித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா தற்போது ஷாருக் கான் – அட்லீ படம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதனால் திருமணம் முடிந்த பிறகும் ஹனிமூன் செல்வதற்காக அவர்கள் பிரேக் எடுக்கப்போவதில்லை என தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.