வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை, 2022-ஆம் ஆண்டில் தாமதமாக வெளியிட்டிருப்பதால், அது செல்லாது என தனது மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வருமான வரித்துறை தரப்பில், வருமான வரிச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்நிலையில், இதேபோன்ற வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் மேலான விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.