மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தவெக தான் முதன்மைப் போட்டியாளராக இருக்கும் என உறுதியாகத் தெரிவித்தார்.
“நான் மார்க்கெட்டை இழந்து, ஓய்வு பெற்ற பிறகு அரசியலுக்கு அடைக்கலம் தேடி வரவில்லை. முழு படைக்கலனோடு அரசியல் களத்தில் இறங்கியுள்ளேன்,” என்று அவர் தனது உரையில் வீராவேசமாகக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன், விஜய்யின் கருத்து குறித்து நகைச்சுவையாகவும், அழுத்தமாகவும் பதிலளித்தார்.
“என்ன கருத்து சொல்வது? அவர் என் பெயரைச் சொன்னாரா? யாருடைய பெயரையாவது குறிப்பிட்டாரா? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் எப்படி பதில் அளிப்பது? அவர் என் தம்பி” என்று கூறி, புன்னகையுடன் தனது பதிலை முடித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.