பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளது. இதற்காக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?
900வது நாளாக போராட்டம் செய்தும் மத்திய , மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் மக்கள் இதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், முதன்முறையாக களத்தில் இறங்க உள்ளார். அதவாது ஜனவரி 3வது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளார்
இதற்காக காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்துள்ளது. ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சி அறிவித்த பின் முதல்முறையாக களத்தில் விஜய் இறங்க உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. அதே சமயம் இவர் களத்தில் இறங்க காவல்துறை அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.