பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளது. இதற்காக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?
900வது நாளாக போராட்டம் செய்தும் மத்திய , மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் மக்கள் இதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், முதன்முறையாக களத்தில் இறங்க உள்ளார். அதவாது ஜனவரி 3வது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளார்
இதற்காக காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்துள்ளது. ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சி அறிவித்த பின் முதல்முறையாக களத்தில் விஜய் இறங்க உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. அதே சமயம் இவர் களத்தில் இறங்க காவல்துறை அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.