மதுரை ; விஜய் சேதுபதி படத்தில் நடித்து பிரபலமான மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு தங்கையாகவும், விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் நடித்து பிரபலமானாவர் காசம்மாள்.
இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உள்ள ஆனையூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளி ஆவார். 71 வயதான இவருடன் மூத்த மகன் நமகோடி வசித்து வந்தார். மனைவியுடன் ஏறபட்ட கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை எழுப்பி, மது அருந்துவதற்கான பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தர மறுத்த நிலையில், கோபமடைந்த நமகோடி தாயை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நமகோடியை கைது செய்தனர்.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.