மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஓபிஎஸ், டிடிவி இருவரும் என்டிஏ கூட்டணியில் இருக்க வேண்டும். அவர்களிட தொலைபேசியில் பேசும் போது, இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
சில வருத்தத்தால் அவர்கள் கூட்டணியை விட்டு விலகியிருக்கிறார்கள், இன்னும் காலம் இருக்கிறது, அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
அப்போது, தவெகவை கண்டு திமுக பயப்படுகிறது என விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுசக்தி என கூறும் தவெக 24 மணி நேரமும் அரசியலில் ஈடுபட வேண்டும். சனிக்கிழமை மட்டும்தான் மக்களை பார்ப்பேன் என விஜய் நினைக்கிறார்.
முழு நேர அரசியலில் விஜய் களத்தில் இருந்தால் மட்டுமே திமுக பயப்படும் என கூறிய அவர், தவெக சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய அவர், எதிர்ககட்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுப்பது தமிழ்நாட்டில் வழக்கமானது தான் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.